திங்கள், 5 அக்டோபர், 2009

சிரிப்பு.. சிரிப்பு..

பாருங்க... சிரிங்க...

என்ஜாய் பண்ணுங்க...



கொஞ்சம் சூடு தேவைன்னு சொன்னாங்க. அதான்... இங்கே இப்படி ஷிப்ட் ஆயிட்டேன்.



குடிக்க கொஞ்சூண்டு பால் கேட்டா குடுக்க மாட்டேங்குறானவ. ஆனா அதட்டுறத மட்டும் கரெக்ட்டா செய்யிறாய்ங்க... என்னத்த சொல்ல... இப்போ இப்படி கையை துக்கலன்னா எச்சில் சோறு கூட போட மாட்டாய்ங்க...



தண்ணிக்குள்ள படுக்குறதுல என்ன சுகமா இருக்கு. அதுவும்... கால விரிச்சுக்கிட்டு, கூடவே தம்மையும் போட்டுக்குட்டு வானத்த அண்ணாந்து பாத்தா... எங்கேயோ பறக்குற மாதிரில்லா இருக்கு...



பழனி படிக்கட்டு மாதிரி கட்டிங்ஸ் இருந்தா தான் கட்டிக்குவேன்னு என்னோட லவ்வர் சொல்லிட்டா. அதான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்...




மழை பெய்யுதேன்னு ஒரு குடை கேட்டேன். படுபாவி பசங்க... இப்படி மாட்டி விட்டுட்டானுவ....

¨கடி¨த்தவர் : நெல்லை விவேகநந்தா
Share:

0 கருத்துகள்: