ஞாயிறு, 10 ஜூன், 2012

தமிழில் குபேர பகவானின் முழு வரலாறு!



இப்போது விற்பனையில்...

நெல்லை விவேகநந்தா எழுதிய

நாமும் குபேரன் ஆகலாம்

அதிர்ஷ்டம்
அள்ளித் தரும்
ஆன்மிக பொக்கிஷம்

மொத்த பக்கங்கள் : 112

விலை : ரூ.50.

ஸ்ரீகுபேர பகவானின் முழுமையான வரலாறு அடங்கிய தமிழின் முதல் நூல், அழகிய ஓவியங்களுடன்!

அதோடு,

 * நாமும் வருடத்தில் ஒருநாள் மட்டும் குபேர பகவானுடன் கிரிவலம் செல்லலாம். அப்படிச் சென்றால் நமக்கு குபேர சம்பத்து உடனடியாக கிட்டும். அந்த பாக்கியம் நமக்கு கிட்டுவது எந்த நாளில்?


* செய்யும் தொழில் அமோகமாய் விருத்தியடைய குபேர பகவானை எவ்வாறு வழிபடுவது?

 * புதிதாக தொழில் தொடங்குவோர், எதைக் குபேர பகவானுக்கு நைவேத்யம் செய்தால் தொழில் ஓஹோவென்று வளரும்?


 * வெள்ளிக்கிழமை தேடிச் சென்று வழிபட்டால் செல்வம் அள்ளித்தரும் குபேரபுரீஸ்வரர் எங்கே கோவில் கொண்டுள்ளார்?

* திடீர் தன வரவிற்கு எந்த நாளில் குபேர பகவானை வழிபட வேண்டும்?


* அலுவலகங்களில் எந்த திசை நோக்கி அதன் உரிமையாளர் அமர்ந்து பணி புரிந்தால் செல்வம் கொட்டும்?
 
   * குபேர பகவானின் விரிவான வரலாற்றுடன், உங்களுக்கு குபேர சம்பத்துக்களை அள்ளித்தரும் இதுபோன்ற ஏராளமான தகவல்களும் இந்த நூலில்!

புத்தகம் கிடைக்கும் இடம்

ஸ்ரீஆனந்தி பிரசுரம்
எண்.12, அஷ்டலட்சுமி அவென்யூ
பள்ளிக்கரணை, சென்னை - 100

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க....
மொபைல்: 9094111348

சென்னை வண்டலூர் அருகே உள்ள ரத்னமங்கலம் ஸ்ரீகுபேர பகவானின் திருக்கோயிலிலும் இந்த புத்தகத்தை நீங்கள் வாங்கலாம். 

ஸ்ரீஆனந்தி பிரசுரத்தில் மொத்தமாக ஆர்டர் செய்பவர்களுக்கு 20 சதவீத சிறப்புத் தள்ளுபடி உண்டு!
Share: