செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 8

8. முதல் காதல் ஞாபகம்... - நெல்லை விவேகநந்தா - மே 2ஆம் தேதி திங்கட்கிழமை. அமுதாவின் கண்கள் தூக்கத்தை தொலைத்திருந்தது அப்பட்டமாக தெரிந்தது. குணசீலனும் ஏறக்குறைய அதே நிலையில்தான் இருந்தான். அமுதாவின் சொந்த ஊரில் இருந்தே, நேராகத் திருநெல்வேலி சென்று, அங்கிருந்து ஊட்டி செல்வது என்பது குணசீலனின்...
Share:

சனி, 25 பிப்ரவரி, 2012

இரண்டாம் தேனிலவு பகுதி - 7

7. ஏன் இந்த கொலைவெறி? - நெல்லை விவேகநந்தா - ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாக ஈரோட்டில் நடந்த திடீர் களேபரத்திற்குப் பிறகு ஆனந்த், ஷ்ரவ்யா இருவரும் அதிகம் பேசாமல் மவுனமாகவே கோவை எக்ஸ்பிரஸில் பயணித்தனர். மணி இரவு பத்தைக் கடந்த சிறிது நேரத்தில் கோவை நகருக்குள் பயணித்தது ரெயில். "ஷ்ரவ்யா..." அதுவரை...
Share:

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் பாராட்டு!

நெல்லை விவேகநந்தா எழுதியுள்ள, இன்னும் சில தினங்களில் வெளிவர உள்ள இந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர் - விறுவிறுப்பான நடையில் வீரத் துறவியின் விரிவான வரலாறு என்கிற நூலுக்கு ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆன்மிக - பண்பாட்டு மாத இதழின் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர் வழங்கியுள்ள அணிந்துரை இங்கே...
Share: