திங்கள், 8 நவம்பர், 2010

பிரம்படி பெற்ற இறைவன்

 திடீரென்று வைகை ஆற்றில் பெரும் வெள்ளம்.  மதுரையில் வைகைக் கரையோரம் அமைந்திருந்த பகுதிகள் எல்லாம் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டன. இந்த வெள்ளப்பெருக்கு மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனையும் திடுக்கிடச் செய்து விட்டது. வீட்டுக்கு ஒரு ஆண் மண்வெட்டியுடன்...
Share: