திங்கள், 8 மார்ச், 2010

தோழியாய்... காதலியாய்... மனைவியாய்... யாரடி நீ பெண்ணே?

தன்னில் விழுந்த மழைத்துளியைக் கொண்டு உயிர்களை உருவாக்குபவள் பூமித்தாய். அதேபோல், தன்னில் சேர்ந்த உயிர்த்துளியைக் கொண்டு மனித இனத்தை விருத்தி செய்பவள் பெண். அதே பெண்தான் தோழியாய், காதலியாய், மனைவியாய், தாயாய்... என்று பல அவதாரங்கள் எடுக்கிறாள். ஒட்டுமொத்தமாக இவள் பெண் என்ற வட்டத்திற்குள் வந்தாலும்,...
Share:

ஹிட்லரின் ஆரம்ப முகம்

ஜெர்மனியைச் சேர்ந்த அந்த ஓவியன் கடுமையாக உழைக்கக்கூடியவன். பகல் எல்லாம் உழைத்துவிட்டு இரவில்தான் வீடு திரும்புவான். இரவு, வீட்டுக்கு வந்ததும் தூங்கிவிட மாட்டான். ஐரோப்பாவின் வரைபடத்தை தனக்கு முன்பே வைத்துக்கொள்வான். அதையே நீண்டநேரம் பார்த்துக் கொண்டிருப்பான். ஒருநாள் இதை கவனித்துவிட்டாள், அந்த வீட்டு...
Share:

ஹிட்லரை புட்டுப் புட்டு வைத்த டைரி

ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர், யூதர்களுக்கு செய்த கொடுமைகளை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். தனது பதவிக்காலத்தில் 60 லட்சம் யூத மக்களை கொஞ்சம்கூட ஈவு இரக்கமே இன்றி கொலை செய்ய உத்தரவிட்டு, கொன்று குவித்தவன் அவன். ஜெர்மனி மட்டுமின்றி, தன்னால் பிடிக்கப்பட்ட பிற ஐரோப்பிய நாடுகளில் உள்ள யூத...
Share: