ஞாயிறு, 5 டிசம்பர், 2010

சிவபெருமானைச் சுற்றிய பாசக்கயிறு

திருக்கடையூருக்கு சற்று தூரத்தில் அமைந்திருந்த காட்டுப் பகுதியில் குடில் அமைத்து மிருகண்டு என்ற மகரிஷியும், அவரது மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு குழந்தை ஆசை ஏற்பட்டதால் மிருகண்டு மகரிஷி சிவபெருமானை நோக்கி ஒற்றைக் காலில் தவம் இருந்தார். அவரது கடும்...
Share:

அய்யா வைகுண்டர் வரலாறு - 6

6. கடலுக்குள் போன மகன் திரும்ப வருவானா? -நெல்லை விவேகநந்தா-திருச்செந்தூரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாசி மகா மகம் அன்று கடல் அலை இழுத்துச் சென்ற முத்துக்குட்டி திரும்ப வரவேயில்லை. ஏற்கனவே படுத்த படுக்கையான நோயாளி அவர் என்பதால், நிச்சயம் இறந்திருக்கக் கூடும் என்று கருதினர்,...
Share: