
பன்னீரின் மனமும் தோற்றது
ஜவ்வாதும் வெறுப்பேற்றியது
அருகில் என்னவள் இருந்ததால்...
ரோஜாவே
ரோஜாவை பறிக்கும்
அதிசயம் கண்டேன்;
ஆம்...
ரோஜாப்பூவை பறித்தாள்
என்னை கவர்ந்த அவள்!
அந்த ஈயை பார்த்துக்கூட
எனக்கு பொறாமை;
நீ காபி குடித்த டம்ளரை
அது எச்சில்படுத்தியபோது...
இறைவன் தோன்றினால்
ஒரு வரம்...