சனி, 5 பிப்ரவரி, 2011

அய்யா வைகுண்டர் வரலாறு - 10

10. உயர்வு தாழ்வு எதுவுமில்லை -நெல்லை விவேகநந்தா- இறைவனை ஒருவன் காண  வேண்டும் அல்லது அடைய வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு அழகாகப் பதில் சொன்னார் அய்யா வைகுண்டர். “யார் அவன்? யார் அவன்? என்று நீ பிறந்தது முதல் தேடும் அந்த இறைவனை நீ அறிய வேண்டும்...
Share: