சனி, 16 அக்டோபர், 2010

வாழைப்பழம் பயன்கள்

வாழைப்பழம் சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. குழந்தைகள் முதன் முதலாக கடித்து சாப்பிடும் பழம் இந்த வாழைப்பழமாகத்தான் இருக்கும். தமிழர்கள் வகுத்த முக்கனிகளுள் மூன்றாவது கனி இது. பெண் பூப்படைந்த வைபவம் என்றாலும் சரி, திருமண நிச்சயதார்த்தம் என்றாலும் சரி, திருமணம் என்றாலும் சரி மற்றும் எந்த...
Share:

சன்னியாசிக்குத் திருமணமா?

வேடர் தலைவனான நம்பிராஜனுக்குக் குழந்தை இல்லாமல் இருந்தது. ஒருநாள் வேட்டைக்கு சென்ற இடத்தில் பெண் குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தான். அந்தக் குழந்தையை தன் குழந்தையாக ஏற்று வளர்த்து வந்தான். அந்தப் பெண் குழந்தைதான் வள்ளி! மகாவிஷ்ணுவுக்குப் பெண்களாக வள்ளி, தெய்வானை...
Share:

அய்யா வைகுண்டர் வரலாறு

2. முத்துக்குட்டி பிறப்பு -நெல்லை விவேகநந்தா-கி.பி.18 ஆம் நூற்றாண்டு.  ஐரோப்பிய நாடுகள் தொழிற்புரட்சியால் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்தனர். ஆனால், இந்தியாவோ ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் என்று வியாபாரம் செய்ய வந்தவர்கள் கையில் சிக்கி அவர்களால் கூறு போடப்பட்டு...
Share:

ரோஜா மருத்துவ பயன்கள்

ரோஜாப் பூவை விரும்பாத பெண்கள் யாரும் இருக்க முடியாது. காதலர்கள், தங்களது காதலை வெளிப்படுத்தும்போது பரிமாறிக் கொள்ளும் பொருட்களில் இந்த ரோஜாவும் ஒன்று. இதில் இருந்துதான் வாசனைத் திரவியமான பன்னீர் தயார் செய்யப்படுகிறது. ரோஜாவிற்கு பன்னீர்ப்பூ, சிற்றாமரை என்ற பெயர்களும் உண்டு. மருத்துவ பயன்கள் : 1....
Share:

மஞ்சளில் இனிய இல்லறம்

மஞ்சள் ஒரு மங்கலகரமான பொருள். எந்தவொரு சுப காரியத்தை ஆரம்பித்தாலும் மஞ்சள் தடவிய பின்னரே ஆரம்பிப்போம். திருமணத்தின்போது மஞ்சளுக்கு தனி சிறப்பிடம் கொடுக்கிறோம். திருமண அழைப்பிதழின் ஓரங்களில் மஞ்சள் தேய்ப்பதோடு, மணமக்கள் மீது அட்சதை தூவும்போதும் அரிசியுடன் மஞ்சளையும் கலந்துகொள்கிறோம். வசதி படைத்தவர்கள்...
Share:

ஞாபக சக்தி அதிகரிக்கும் மாதுளை

மாதுளையில் இனிப்பு மாதுளை, புளிப்பு மாதுளை, பூ மாதுளை என்று 3 வகைகள் உள்ளன. மருத்துவ பயன்கள் : * மாதுளம் பூவை உட்கொண்டால் ரத்த வாந்தி, வயிற்றுக்கடுப்பு, ரத்த மூலம் ஆகியவை குணமாகும். உடல் வெப்பம் தணியும். மேலும், உடலுக்கு வலிமையை தரும் மாதுளம்பூ ரத்தத்தை பெருக்கவும் செய்கிறது. * மாதுளம் பூச்சாறும்,...
Share:

குளிர்ச்சி தரும் சந்தனமரம்

இந்தியாவில் காணப்படும் மரங்களில் மிகவும் விலை உயர்ந்தது சந்தனமரம். இதன் தாயகம் இந்தியாதான். இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன. நன்கு வளர்ச்சியடைந்த சந்தன மரமே வாசனை நிரம்பியது. சந்தன மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து கொண்டது. இதில் இருந்து எடுக்கப்படும்...
Share: