வியாழன், 25 பிப்ரவரி, 2010

வயதுக்கு வந்த பெண்களுக்கு...

அந்த காலத்தில் பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்துவிட்டால், அவர்களது கர்ப்பப்பை பலம் பெறுவதற்காக உளுந்தங்களி கொடுக்கும் வழக்கம் இருந்தது. இந்த களியில் வெல்லம், உளுந்து, நல்லெண்ணெய் சேருவதால் இரும்புச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து ஆகியவை நிறையவே காணப்படுகிறது. இவை கர்ப்பப் பையை பலப்படுத்துகின்றன. இந்த உளுந்தங்களியை...
Share:

அவல் பாயசம்

தேவையானவை : பால்                                             - 1 லிட்டர் வெள்ளை கெட்டி அவல்     - 1 கரண்டி சர்க்கரை                                  ...
Share:

கேழ்வரகு இனிப்பு அடை

தேவையானவை : கேழ்வரகு (ராகி) மாவு   - ஒரு கப் வெல்லம்                            -  1/2 கப் துருவிய தேங்காய்        ...
Share: