வெள்ளி, 16 அக்டோபர், 2009

தண்ணீரில் மிதக்கும் பாறைகள்

தண்ணீரில் மிதக்கும் பாறைகள் என்னது... பாறை மிதக்குதா? அதுவும் தண்ணீரிலா? நம்பவே முடியலீயே... என்கிறீர்களா? "ராமர் தானே கடலில் பாறைகளை மிதக்க விட்டு, அதன் மூலம் இலங்கைக்கு சீதையை மீட்கச் சென்றார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதுவா இது" என்று பலர் கேட்கலாம்? அதுக்கும், இதுக்கும் நிறையவே சம்பந்தம்...
Share:

ராமேசுவரம் தீர்த்தங்கள்

புண்ணியம் தரும்  ராமேசுவரம் தீர்த்தங்கள் ராமேசுவரத்தில் வழிபாடும், மஹோததியும் (வங்காள விரிகுடா கடல்), ரத்தினகரமும் (இந்திய பெருங்கடல்) கூடும் இடமான தனுஷ்கோடியில் (சேது) முழுக்கும் செய்தால் தான் காசி யாத்திரை பூர்த்தியாகும் என்பார்கள். இதனால் தான் வடநாட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கில் தினமும் ராமேசுவரத்திற்கு...
Share:

அய்யப்பன் வரலாறு

அய்யப்பன் வரலாறு "நாட்டின் அரசனான எனக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது. ஆனால், ஒரு குழந்தை இல்லையே! கிருஷ்ணா... நீ எனக்கு கருணை காட்ட மாட்டாயா?" - தீவிர கிருஷ்ண பக்தரான பந்தள நாட்டு அரசன் ராஜசேகர பாண்டியன் இப்படி வேண்டாத நாட்களே கிடையாது. எறும்பு ஊற, ஊற பாறையும் தேயும் என்பார்களே? அது, இந்த பந்தள மன்னன்...
Share:

பட்டின் முதல் கதை

நாங்கெல்லாம் சுத்த சைவமாக்கும் என்று, நான் வெஜ்ஜை ஒரு வெட்டு வெட்டும் பார்ட்டிகளைப் பார்த்து முகம் சுழிக்கும் பெண்கள், ஆயிரக்கணக்கான பட்டுப்பூச்சிகளின் உயிர்த் தியாகத்தில் உருவான பளபள பட்டுச் சேலைகளை மேனியில் இழுத்துப் போர்த்திக்கொண்டு வருவதை பார்க்கும்போது.... உங்களுக்கு என்னத் தோன்றும்? பட்டு...
Share:

கனவு

திக்... திக்... - சிறுகதை சுற்றிலும் இருந்த கும் இருட்டுக்கு மத்தியில் ஒற்றை மின்விளக்கு ஒளியில் திகில் நாவலில் மூழ்கி இருந்தான் அருண். நாவலின் சஸ்பென்ஸ் உச்சத்தால் அக்கம், பக்கம் என்ன நடக்கிறது என்பதையே அவன் மறந்திருந்தான். திடீரென ஆப் ஆன கரண்ட் அருணை அப்போது திசை திருப்பியது. திறந்திருந்த ஜன்னல்...
Share: