சனி, 23 ஏப்ரல், 2011

சாய்பாபாவின் சரித்திரம்

மக்களை நல்வழிப்படுத்த மகான்கள் அவ்வபோது அவதரிப்பார்கள். அந்த வகையில், அவதாரம் எடுத்தவர் புட்டபர்த்தி சத்ய சாய்பாபா. சாய்பாபாவின் சரித்திரம்:  சத்ய சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது பெற்றோர் ராஜூ ரத்னகரம், ஈஸ்வரம்மா...
Share:

விபரீத 'ஆசை' தந்த மன பாதிப்பு

உடலுக்குள்ளும், மனதுக்குள்ளும் இளம்பருவம் நிகழ்த்தும் மாயாஜாலத்தின் விளைவால் ஆணும், பெண்ணும் உடலால்-உள்ளத்தால் பின்னிப்பிணைந்து புதிய உயிரின் தேடலுக்கோ அல்லது உடலுக்கும், உள்ளத்துக்குமான திருப்திக்கோ ஈடுபடும் பிணைப்புதான் செக்ஸ். அந்த புனித உறவில் கணவன்-மனைவியருக்குள் ஆத்மார்த்த திருப்தி, மனங்களை...
Share: