வியாழன், 4 மார்ச், 2010

தாய் என்றொரு தெய்வம்...

அந்த தாய்க்கு அவன் ஒரே மகன். அவன் ஒரு தாசியிடம் மனதை பறிகொடுத்துவிட்டான். அவளை தேடிச் சென்று, தேடிச்சென்று கையில் இருந்த பணத்தை எல்லாம் இழந்தான். அவனிடம் இனி பணம் எதுவும் இல்லை என்கிற நிலை வந்தபோது, அந்த தாசி அவனை எட்டிப்பார்க்கவே மறுத்துவிட்டாள். ஒருநாள், "உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை"...
Share: