சனி, 25 செப்டம்பர், 2010

அய்யா வைகுண்டர் - பகுதி 1

1.நாஞ்சில் நாட்டின் கதை- நெல்லை விவேகநந்தா - கேரளாவிற்கும் சென்னை மாகாணமாக இருந்த தமிழ்நாட்டிற்கும் இயற்கை அள்ளிக் கொடுத்த பரிசுகள் ஏராளம். மேற்குத் தொடர்ச்சி மலையைத் தன்னகத்தே கொண்ட கேரளாவிலும், தமிழகத்தின் தென்பகுதியிலும் உள்ள மலைப் பகுதிகளில் நன்கு வளர்ந்த ரப்பர் மரங்கள் நிறைந்த...
Share:

பிள்ளைக் கறி வேண்டிய இறைவன்

தினமும் ஒரு சிவனடியாருக்காவது அமுது படைத்து விட்டு உண்பதுதான் சிவத் தொண்டரான பரஞ்ஜோதியார் குடும்பத்தின் வழக்கம். அன்று என்னவோ சிவனடியார் யாரும் அவர்களது இல்லத்திற்கு வருவதாக தெரியவில்லை. பக்கத்தில் எங்கேனும் சிவனடியார்கள் இருக்கிறார்களா என்பதை அறிய, பரஞ்ஜோதியார் வெளியில்...
Share: