
கவிதை எழுத
காத்திருந்த நேரத்தில்
கவிதை வடிவாய் - என்
கற்பனையில் உதித்தவள்
நீ தான்!
வாழ்வின் அர்த்தங்களுக்கு
விடை தெரியாமல்
விழித்தபோது - அதை
விளங்க வைத்தவளும்
நீ தான்!
ஏன்...
என் வாழ்வே
திசைமாறியபோது
வழிகாட்டியானவளும்
நீயே தான்!
அன்று -
உன் காந்த விழிப் பார்வையில்
நின் வசமான நான்
இன்று
நீ காட்டிய...