வெள்ளி, 7 அக்டோபர், 2011

இரண்டாம் தேனிலவு பகுதி - 2

2. ஒரு மவுனத்தின் அழுகை - நெல்லை விவேகநந்தா - மவுனமாக இருந்தாள் அமுதா. அவளுக்கு கல்யாணம் ஆகி ஒரு வாரம்தான் ஆகிறது. ஆனால், அந்த கல்யாணக்களை மட்டும் ஏனோ மிஸ்ஸிங். "அம்மாடி... இப்படியே இங்கேயே பொறந்த வீட்டோட இருந்தரலாம்னு முடிவே பண்ணிட்டீயா?" அமுதாவின் ஒரு வார மவுன விரதத்தைத் தானே முடித்து...
Share: