வியாழன், 28 ஜூலை, 2011

ஹீரோயின் ஆன சிநேகாவும், என் பேனா எழுதிய உண்மையும்...

அது 2002-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். மதுரையில் நாளிதழ் ஒன்றில் நிருபராக பணியில் சேர்ந்திருந்தேன். மதுரையில் இயங்கும் அமுதசுரபி கலைமன்றம் அமைப்பின் நிறுவனர் தலைவரான திரு.பாலகிருஷ்ணன் எனக்கு நன்கு அறிமுகம் ஆகியிருந்தார். அப்போதெல்லாம் சிறந்த சினிமா நடிகர்-நடிகையர், அமைப்புகள், சமுக தொண்டுகள் செய்தவர்களுக்கு...
Share:

செவ்வாய், 26 ஜூலை, 2011

வேண்டும் இன்னொரு சுதந்திரம்!

 ஊழல்... ஊழல்... இந்தியாவில் எங்கும் எதிலும் ஊழல்! உலக மெகா ஊழல்களை எல்லாம் நம் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் நிகழ்த்தும்போது நாம் சுதந்திர நாட்டில்தான் வாழ்கிறோமா என்கிற சந்தேகம்கூட சாதாரண பாமரனுக்கும் வந்து விடுகிறது. 50 ரூபாய் பிக்பாக்கெட் அடித்தவனை அடி அடியென அடித்து விசாரித்து தண்டனைக்...
Share: