செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

விடுதலை கொடு அன்பே...

எனக்கு ரொம்ப பிடிக்கும் அன்றலர்ந்த தாமரையாய் உந்தன் முகத்தில் பிரகாசிக்கும் அந்த வெள்ளி நீர்வீழ்ச்சிச் சிரிப்புகள்... அதை காண கண்கள் கோடி வேண்டும்... வரம் அருள மாட்டாரா அந்த பிரம்மன்? எத்தனிக்கும் எந்தன் ஆவல்களுக்கு ஆறுதல் தேடுகிறேன் பல நேரம்! உந்தன் பொற்பாதத்தில் சிணுங்கும் கொலுசொலியின் கீதத்தில் என்னை...
Share:

கேப்டனுடன் ஒரு நாள்...

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அரசியலுக்கு வர வேண்டும், தமிழக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த லட்சக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன். அவர் அரசியலுக்கு வந்துவிட்டார். ஆனால், அவர் ஆட்சிக்கட்டிலில் அமரும் நாள்தான் இன்னும் கைகூடவில்லை. விரைவில் அந்த நாள் வரும் என்று நம்புகிறேன். ஒருமுறை...
Share:

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

தோழியான காதலி

கவிதை எழுத காத்திருந்த நேரத்தில் கவிதை வடிவாய் - என் கற்பனையில் உதித்தவள் நீ தான்! வாழ்வின் அர்த்தங்களுக்கு விடை தெரியாமல் விழித்தபோது - அதை விளங்க வைத்தவளும் நீ தான்! ஏன்... என் வாழ்வே திசைமாறியபோது வழிகாட்டியானவளும் நீயே தான்! அன்று - உன் காந்த விழிப் பார்வையில் நின் வசமான நான் இன்று நீ காட்டிய...
Share:

சனி, 14 ஆகஸ்ட், 2010

மெரீனாவில் ஒரு மாலை நேரம்...

மெரீனா பீச் என்று சொன்னாலே, காதலர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியிலும் ஒருவித கிளுகிளுப்பு தொற்றிக்கொள்கிறது. காரணம், இன்றைய நவீன காதலர்களின் உல்லாசபுரி அது.   உலகின் மிக நீளமான கடற்கரைகளுள் ஒன்றான இது 13 கிலோமீட்டர் நீளம் கொண்டது. ஒரு மாலைநேரம் நாமும் அங்கே ஒரு விசிட் அடித்தோம்,...
Share:

ஒரு யுவதியின் கடிதம்...

அழகான ஆடை அம்சமான அழகு ஆராதிக்கப்பட வேண்டும் பிறரால்! ஆனால் என்ன நடக்கிறது? சுதந்திரத் துள்ளலில் வெளியில் சென்றால் எத்தனை "பார்வைகள்" - அந்த பார்வைகளுக்குள் எத்தனை "ஏக்கங்கள்"? இழுத்துப் போர்த்திச் சென்றால் அங்கேயும் அலைபாயும் காமக் கண்கள்... எங்கே விலகி இருக்கிறது என்ற அர்ப்பத் தேடல்கள்... மார்டன்...
Share: