சனி, 25 டிசம்பர், 2010

பிரசவம் பார்த்த இறைவன்

  தாயுமானவர் பூம்புகாரில் தன வணிகனான ரத்னகுப்தனின் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆம்... அன்று அவரது மகள் ரத்னாவதிக்கு திருமணம்! ரத்னகுப்தன் பெரும் வணிகன் என்பதால் பெரும் பணக்காரர்கள் உள்ளிட்ட வணிகர்கள் ஏராளமானபேர் திருமணத்திற்கு வந்திருந்தனர். திருச்சி செவ்வந்திநாதரின்...
Share:

அய்யா வைகுண்டர் வரலாறு - 7

7. சம்பூர்ணதேவன் கதை - நெல்லை விவேகநந்தா - ‘நான் வைகுண்டன்; கலி என்னும் நீசனை வெல்லவே வந்திருக்கிறேன்...’ என்று கூறிய முத்துக்குட்டி, தான் கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட பிறகு நடந்தது என்ன? என்பதைத் தெள்ளத் தெளிவாகச் சொன்னார். அப்போது, தனது முற்பிறவி பற்றியும் அவர்...
Share:

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

சிவபெருமானைச் சுற்றிய பாசக்கயிறு

திருக்கடையூருக்கு சற்று தூரத்தில் அமைந்திருந்த காட்டுப் பகுதியில் குடில் அமைத்து மிருகண்டு என்ற மகரிஷியும், அவரது மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு குழந்தை ஆசை ஏற்பட்டதால் மிருகண்டு மகரிஷி சிவபெருமானை நோக்கி ஒற்றைக் காலில் தவம் இருந்தார். அவரது கடும்...
Share:

அய்யா வைகுண்டர் வரலாறு - 6

6. கடலுக்குள் போன மகன் திரும்ப வருவானா? -நெல்லை விவேகநந்தா-திருச்செந்தூரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாசி மகா மகம் அன்று கடல் அலை இழுத்துச் சென்ற முத்துக்குட்டி திரும்ப வரவேயில்லை. ஏற்கனவே படுத்த படுக்கையான நோயாளி அவர் என்பதால், நிச்சயம் இறந்திருக்கக் கூடும் என்று கருதினர்,...
Share:

திங்கள், 22 நவம்பர், 2010

சூப்பர் ஸ்டார் சுட்டிக்காட்டிய பிகரு...

 அந்த பொண்ணு மாடர்ன் கேர்ளு. அவ மேல அவனுக்கு ஒரு கண்ணு. ஒரு நாளு பொறந்தது ஆசை. அடுத்தநொடியே பாடவும் ஆரம்பித்துவிட்டான், இப்படி... பல்லவி இவ தானா? இவ தானா? அன்று சூப்பர் ஸ்டாரு சுட்டிக்காட்டிய சூப்பர் பிகரு இவ தானா? கவியரசர் கிறங்கிப்போன கில்மா இவ தானா? சரணம் - 1 ப்ளவுசு போயி டாப்சுக்கு மாறிட்டா பட்டன்...
Share:

வெள்ளி, 19 நவம்பர், 2010

பிரசவமாகும் ஒரு சினிமா பாடல்!

இது எனது 150-வது இடுகை!  அவனுக்கு அழகான அத்தைப் பெண் ஒருத்தி இருக்கிறாள். சின்ன வயதிலேயே அவளுக்கு இவன்தான், இவனுக்கு அவள்தான் என்று பேசி முடித்துவிட்டார்கள் பெரியவர்கள். அதனால்தான் என்னவோ, தன் முறைப்பெண்ணை உரிமையோடு அழைக்கிறான், திருமணம் செய்ய. பல்லவி அழகே அத்த மகளே நீ ஏஞ்சலா? நான் உன் ஊஞ்சலா? இங்கே...
Share:

செவ்வாய், 16 நவம்பர், 2010

அய்யா வைகுண்டர் வரலாறு - 5

5. விதவையை மணந்ததால் வந்த வினை -நெல்லை விவேகநந்தா- ஒருநாள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரத்தை அடுத்த புவியூர் என்ற கிராமத்திற்கு தொழில் நிமித்தமாக சென்றார் முத்துக்குட்டி. அங்கு திருமாலை என்ற பெண் அவருக்கு அறிமுகமானார். அந்தப் பகுதியில் உள்ள ஊரல்வாய்மொழி என்ற...
Share:

கன்னிப்பெண் கேட்ட சீதனம்

 பானாசுரன் எனும் அரக்கன் மிகுந்த பலம் கொண்டவனாக மாற விரும்பி அதற்காக சிவபெருமானை வேண்டித் தவம் இருந்தான். பானாசுரனின் சீரிய தவம் ஈசனின் மனதைக் கரைத்தது. அவன் முன்பு தோன்றினார்.  “பக்தா! உன் வேண்டுதல் என்ன? எதற்காக என்னை நோக்கி தவம்?” “தங்களிடம்...
Share:

திங்கள், 8 நவம்பர், 2010

பிரம்படி பெற்ற இறைவன்

 திடீரென்று வைகை ஆற்றில் பெரும் வெள்ளம்.  மதுரையில் வைகைக் கரையோரம் அமைந்திருந்த பகுதிகள் எல்லாம் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டன. இந்த வெள்ளப்பெருக்கு மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனையும் திடுக்கிடச் செய்து விட்டது. வீட்டுக்கு ஒரு ஆண் மண்வெட்டியுடன்...
Share:

சனி, 6 நவம்பர், 2010