சனி, 31 டிசம்பர், 2011

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 5

5. காணாமல் போன ஆனந்த் - நெல்லை விவேகநந்தா - "பயப்படாதீங்க ஆனந்த். அவரு எங்கிட்டதானே பேசனும்னு சொல்றாரு. மொபைலை குடுங்க..." ஆனந்திடம் இருந்து மொபைலை வாங்கிவிட்டாலும் ஷ்ரவ்யாவின் முகத்தில் லேசான கலவரம் தெரிந்தது. ஆனால், அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. எதிர்முனையில் ஷ்ரவ்யாவிடம் பேச பிரகாஷ்...
Share:

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 4

4. அமுதாவின் கோபம் - நெல்லை விவேகநந்தா - பகல் முழுக்க வானில் நடந்து நடந்து களைத்துப் போன சூரியன், தூக்கம் கொள்ளத் தயாராகிக் கொண்டிருந்தான். அதற்கு முன்னதாக அவன் மஞ்சள் தேய்த்துக் குளித்தானோ என்னவோ, அவன் அன்று கடைசியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மேற்கு வானத்தில் மஞ்சள் நிற மேகங்களின் சிதறல்கள்...
Share:

சனி, 10 டிசம்பர், 2011

விபரீத ஆசை

உன்கொஞ்சலும்கிச்சுகிச்சு மூட்டுகிறது உன்கெஞ்சலும்சிலிர்க்க வைக்கிறது எல்லாம்சற்று தொலைவில்நீபக்கத்து வீட்டுகுழந்தையை கொஞ்சும்போது... எனக்கும்ஓர் நப்பாசை; அந்த சேயாய்நான் மாற வேண்டும்நீயும்என் விருப்பப்படிமாற வேண்டும்காதலியாக அல்ல;ஒரு தாயாக! ஆம்...நான்இன்னொருமுறைபிரசவமாக வேண்டும்உன் சேயாக... இதுநடக்காத...
Share: