சனி, 23 ஏப்ரல், 2011

சாய்பாபாவின் சரித்திரம்

மக்களை நல்வழிப்படுத்த மகான்கள் அவ்வபோது அவதரிப்பார்கள். அந்த வகையில், அவதாரம் எடுத்தவர் புட்டபர்த்தி சத்ய சாய்பாபா. சாய்பாபாவின் சரித்திரம்:  சத்ய சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது பெற்றோர் ராஜூ ரத்னகரம், ஈஸ்வரம்மா...
Share:

விபரீத 'ஆசை' தந்த மன பாதிப்பு

உடலுக்குள்ளும், மனதுக்குள்ளும் இளம்பருவம் நிகழ்த்தும் மாயாஜாலத்தின் விளைவால் ஆணும், பெண்ணும் உடலால்-உள்ளத்தால் பின்னிப்பிணைந்து புதிய உயிரின் தேடலுக்கோ அல்லது உடலுக்கும், உள்ளத்துக்குமான திருப்திக்கோ ஈடுபடும் பிணைப்புதான் செக்ஸ். அந்த புனித உறவில் கணவன்-மனைவியருக்குள் ஆத்மார்த்த திருப்தி, மனங்களை...
Share:

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

பியர் சொர்க்கம்!

பீர் என்கிற பியரை அறியாத இளைஞர்கள் இருக்க முடியாது. இந்த பெருமை தமிழக அரசைத்தான் சேரும். ஆம்... டாஸ்மாக் உபயத்தால் இன்றைய இளைஞர்கள் பலரும் பியர் விரும்பிகளாகிவிட்டனர். பியரை சாப்பிட்டால் மட்டும் போதாது, தண்ணீருக்குள் இருந்து கொண்டு தண்ணி அடிப்பது போல, பியருக்குள் இருந்து கொண்டு பியர் அடித்தால் எப்படி...
Share:

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

விக்கிபீடியாவில் நெல்லை விவேகநந்தாவின் நூல்

அய்யா வைகுண்டர் வரலாறும் அற்புதங்களும் (நூல்) நூல் பெயர் அய்யா வைகுண்டர் வரலாறும் அற்புதங்களும் நூல் ஆசிரியர் நெல்லை விவேகநந்தா வகை வரலாறு பொருள் ஆன்மிக வரலாறு இடம் வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தி. நகர், சென்னை - 600 017. மொழி தமிழ் பதிப்பகம் வானதி பதிப்பகம் பதிப்பு டிசம்பர்,...
Share: