
5. காணாமல் போன ஆனந்த்
- நெல்லை விவேகநந்தா -
"பயப்படாதீங்க ஆனந்த். அவரு எங்கிட்டதானே பேசனும்னு சொல்றாரு. மொபைலை குடுங்க..." ஆனந்திடம் இருந்து மொபைலை வாங்கிவிட்டாலும் ஷ்ரவ்யாவின் முகத்தில் லேசான கலவரம் தெரிந்தது. ஆனால், அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
எதிர்முனையில் ஷ்ரவ்யாவிடம் பேச பிரகாஷ்...