சனி, 25 டிசம்பர், 2010

பிரசவம் பார்த்த இறைவன்

  தாயுமானவர் பூம்புகாரில் தன வணிகனான ரத்னகுப்தனின் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆம்... அன்று அவரது மகள் ரத்னாவதிக்கு திருமணம்! ரத்னகுப்தன் பெரும் வணிகன் என்பதால் பெரும் பணக்காரர்கள் உள்ளிட்ட வணிகர்கள் ஏராளமானபேர் திருமணத்திற்கு வந்திருந்தனர். திருச்சி செவ்வந்திநாதரின்...
Share:

அய்யா வைகுண்டர் வரலாறு - 7

7. சம்பூர்ணதேவன் கதை - நெல்லை விவேகநந்தா - ‘நான் வைகுண்டன்; கலி என்னும் நீசனை வெல்லவே வந்திருக்கிறேன்...’ என்று கூறிய முத்துக்குட்டி, தான் கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட பிறகு நடந்தது என்ன? என்பதைத் தெள்ளத் தெளிவாகச் சொன்னார். அப்போது, தனது முற்பிறவி பற்றியும் அவர்...
Share:

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

சிவபெருமானைச் சுற்றிய பாசக்கயிறு

திருக்கடையூருக்கு சற்று தூரத்தில் அமைந்திருந்த காட்டுப் பகுதியில் குடில் அமைத்து மிருகண்டு என்ற மகரிஷியும், அவரது மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு குழந்தை ஆசை ஏற்பட்டதால் மிருகண்டு மகரிஷி சிவபெருமானை நோக்கி ஒற்றைக் காலில் தவம் இருந்தார். அவரது கடும்...
Share:

அய்யா வைகுண்டர் வரலாறு - 6

6. கடலுக்குள் போன மகன் திரும்ப வருவானா? -நெல்லை விவேகநந்தா-திருச்செந்தூரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாசி மகா மகம் அன்று கடல் அலை இழுத்துச் சென்ற முத்துக்குட்டி திரும்ப வரவேயில்லை. ஏற்கனவே படுத்த படுக்கையான நோயாளி அவர் என்பதால், நிச்சயம் இறந்திருக்கக் கூடும் என்று கருதினர்,...
Share: