திங்கள், 22 நவம்பர், 2010

சூப்பர் ஸ்டார் சுட்டிக்காட்டிய பிகரு...

 அந்த பொண்ணு மாடர்ன் கேர்ளு. அவ மேல அவனுக்கு ஒரு கண்ணு. ஒரு நாளு பொறந்தது ஆசை. அடுத்தநொடியே பாடவும் ஆரம்பித்துவிட்டான், இப்படி... பல்லவி இவ தானா? இவ தானா? அன்று சூப்பர் ஸ்டாரு சுட்டிக்காட்டிய சூப்பர் பிகரு இவ தானா? கவியரசர் கிறங்கிப்போன கில்மா இவ தானா? சரணம் - 1 ப்ளவுசு போயி டாப்சுக்கு மாறிட்டா பட்டன்...
Share:

வெள்ளி, 19 நவம்பர், 2010

பிரசவமாகும் ஒரு சினிமா பாடல்!

இது எனது 150-வது இடுகை!  அவனுக்கு அழகான அத்தைப் பெண் ஒருத்தி இருக்கிறாள். சின்ன வயதிலேயே அவளுக்கு இவன்தான், இவனுக்கு அவள்தான் என்று பேசி முடித்துவிட்டார்கள் பெரியவர்கள். அதனால்தான் என்னவோ, தன் முறைப்பெண்ணை உரிமையோடு அழைக்கிறான், திருமணம் செய்ய. பல்லவி அழகே அத்த மகளே நீ ஏஞ்சலா? நான் உன் ஊஞ்சலா? இங்கே...
Share:

செவ்வாய், 16 நவம்பர், 2010

அய்யா வைகுண்டர் வரலாறு - 5

5. விதவையை மணந்ததால் வந்த வினை -நெல்லை விவேகநந்தா- ஒருநாள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரத்தை அடுத்த புவியூர் என்ற கிராமத்திற்கு தொழில் நிமித்தமாக சென்றார் முத்துக்குட்டி. அங்கு திருமாலை என்ற பெண் அவருக்கு அறிமுகமானார். அந்தப் பகுதியில் உள்ள ஊரல்வாய்மொழி என்ற...
Share:

கன்னிப்பெண் கேட்ட சீதனம்

 பானாசுரன் எனும் அரக்கன் மிகுந்த பலம் கொண்டவனாக மாற விரும்பி அதற்காக சிவபெருமானை வேண்டித் தவம் இருந்தான். பானாசுரனின் சீரிய தவம் ஈசனின் மனதைக் கரைத்தது. அவன் முன்பு தோன்றினார்.  “பக்தா! உன் வேண்டுதல் என்ன? எதற்காக என்னை நோக்கி தவம்?” “தங்களிடம்...
Share:

திங்கள், 8 நவம்பர், 2010

பிரம்படி பெற்ற இறைவன்

 திடீரென்று வைகை ஆற்றில் பெரும் வெள்ளம்.  மதுரையில் வைகைக் கரையோரம் அமைந்திருந்த பகுதிகள் எல்லாம் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டன. இந்த வெள்ளப்பெருக்கு மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனையும் திடுக்கிடச் செய்து விட்டது. வீட்டுக்கு ஒரு ஆண் மண்வெட்டியுடன்...
Share:

சனி, 6 நவம்பர், 2010

செவ்வாய், 2 நவம்பர், 2010

அய்யா வைகுண்டர் வரலாறு - 4

4. முத்துக்குட்டியின் முடிவு இன்றைய சாமித்தோப்பில் பொன்னுமாடன் நாடார் - வெயிலாள் தம்பதியருக்கு மகனாக பிறந்த முத்துக்குட்டியின் இளமைகால வாழ்க்கை அவ்வளவு இனிமையானதாக அமையவில்லை. தாழ்த்தப்பட்ட ஜாதி பட்டியலில் இடம் பெற்றிருந்த நாடார் சமூகத்தில் பிறந்ததே அதற்கு காரணம். முத்துக்குட்டி...
Share: