சனி, 23 அக்டோபர், 2010

பலா பயன்கள்

முக்கனிகளில் மாவிற்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்படுவது பலா. கேரளாவில் இதை சக்கைப்பழம் என்று அழைப்பார்கள். மிகுந்த சுவை கொண்டது பலா என்பதால் அதை உண்ணாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மருத்துவ பயன்கள் : * பலாப்பழத்தை தேனில் நனைத்து உட்கொண்டுவர மூளை நரம்புகள் வலு பெறும். வாத நோய், பைத்தியம் போன்றவை...
Share:

வெள்ளி, 22 அக்டோபர், 2010

எலுமிச்சை ப்ளாக் காபி

எலுமிச்சையில் செடி எலுமிச்சை, கொடி எலுமிச்சை என இரண்டு வகை உண்டு. நம்மவர்கள் எலுமிச்சையில் செய்யப்பட்ட ஊறுகாய் என்றால் எந்த சாப்பாட்டையும் ஒரு பிடி பிடிப்பார்கள். இத்தகைய எலுமிச்சையில் வைட்டமின் சி, சுண்ணாம்புச்சத்து, செம்புச் சத்துகள் காணப்படுகின்றன. மருத்துவ பயன்கள் : 1. தேள் கொட்டினால், அந்த...
Share:

வியாழன், 21 அக்டோபர், 2010

பழைய புளியே நல்லது

புளியமரத்தை வடமொழியில் ‘திந்திரினி‘ என்று அழைப்பார்கள். வனம் என்பது காடு. புளியமரக்காடுகள் நிறைந்த இடம் ‘திந்திரினிவனம்‘ எனப்படும். தமிழ்நாட்டில் உள்ள திண்டிவனத்திற்கு, அவ்வாறு பெயர் ஏற்படக் காரணம், அங்கு முன்பு ஏராளமாக காணப்பட்ட புளியமரங்கள்தான். மருத்துவ பயன்கள் : * புதிய புளியை பயன்படுத்துவதைவிட...
Share:

திங்கள், 18 அக்டோபர், 2010

தென்னைய வெச்சா இளநீரு

பிள்ளைய பெத்தா கண்ணீரு, தென்னைய வெச்சா இளநீருன்னு ஒரு பழமொழியே இருக்கிறது. இதில் இருந்தே தென்னையின் சிறப்பை நாம் தெரிந்து கொள்ளலாம். ஆன்மிகத்துக்கும், தேங்காய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆன்மாக்களுக்கு ஆணவம், கன்மம், மாயை - இந்த மூன்றும் நீங்கினால் இறைவனை அடையலாம் என்கிறது ஆன்மிகம். இந்த தத்துவத்தை...
Share:

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

அய்யா வைகுண்டர் வரலாறு

3.  மத மாற்ற நிகழ்வு-நெல்லை விவேகநந்தா-  கி.பி.1800-களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜாதிய கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. தாழ்த்தப்பட்ட சாதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள், விலங்குகளை விட கேவலமாக நடத்தப்பட்டனர். இன்றைய குமரி மாவட்டத்தில் இருந்த நாஞ்சில் நாட்டிலும் அதே நிலைதான்!...
Share:

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அந்த நந்தவனத்தில் அன்றைய தினம் வழக்கத்திற்கு மாறாக பரபரப்பு தொற்றிக் கொண்டது. திடீரென்று அங்கிருந்து வந்த ஒரு குழந்தையின் அழுகுரல்தான் அதற்கு காரணம்.  அந்த நந்தவனத்திற்கு பூக்கள் பறிக்க வந்த பெரியாழ்வார், குழந்தையின் அழுகுரலைக் கேட்ட உடன் அந்த ...
Share:

சனி, 16 அக்டோபர், 2010

வாழைப்பழம் பயன்கள்

வாழைப்பழம் சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. குழந்தைகள் முதன் முதலாக கடித்து சாப்பிடும் பழம் இந்த வாழைப்பழமாகத்தான் இருக்கும். தமிழர்கள் வகுத்த முக்கனிகளுள் மூன்றாவது கனி இது. பெண் பூப்படைந்த வைபவம் என்றாலும் சரி, திருமண நிச்சயதார்த்தம் என்றாலும் சரி, திருமணம் என்றாலும் சரி மற்றும் எந்த...
Share:

சன்னியாசிக்குத் திருமணமா?

வேடர் தலைவனான நம்பிராஜனுக்குக் குழந்தை இல்லாமல் இருந்தது. ஒருநாள் வேட்டைக்கு சென்ற இடத்தில் பெண் குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தான். அந்தக் குழந்தையை தன் குழந்தையாக ஏற்று வளர்த்து வந்தான். அந்தப் பெண் குழந்தைதான் வள்ளி! மகாவிஷ்ணுவுக்குப் பெண்களாக வள்ளி, தெய்வானை...
Share:

அய்யா வைகுண்டர் வரலாறு

2. முத்துக்குட்டி பிறப்பு -நெல்லை விவேகநந்தா-கி.பி.18 ஆம் நூற்றாண்டு.  ஐரோப்பிய நாடுகள் தொழிற்புரட்சியால் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்தனர். ஆனால், இந்தியாவோ ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் என்று வியாபாரம் செய்ய வந்தவர்கள் கையில் சிக்கி அவர்களால் கூறு போடப்பட்டு...
Share:

ரோஜா மருத்துவ பயன்கள்

ரோஜாப் பூவை விரும்பாத பெண்கள் யாரும் இருக்க முடியாது. காதலர்கள், தங்களது காதலை வெளிப்படுத்தும்போது பரிமாறிக் கொள்ளும் பொருட்களில் இந்த ரோஜாவும் ஒன்று. இதில் இருந்துதான் வாசனைத் திரவியமான பன்னீர் தயார் செய்யப்படுகிறது. ரோஜாவிற்கு பன்னீர்ப்பூ, சிற்றாமரை என்ற பெயர்களும் உண்டு. மருத்துவ பயன்கள் : 1....
Share: