செவ்வாய், 28 செப்டம்பர், 2010

சைவ உணவுகளில் தாய்ப்பால் ரகசியம்

பிறந்த குழந்தைக்கு ஏற்ற உணவு தாய்ப்பால் தான். ஆனால் ஏனோ, இன்றைய தாய்மார்களில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு புட்டிப்பால் தான் கொடுக்கிறார்கள். தாய்ப்பால் சரியாக சுரக்கவில்லை, அழகு கெட்டுப்போய்விடும் என்றெல்லாம் அதற்கு காரணம் சொல்கிறார்கள். குழந்தை பெற்ற தாய்மார்கள், தினமும் உண்ணும் உணவில் அத்தியாவசியமான...
Share:

அந்த விஷயத்தில் இவர்கள் கொஞ்சம் 'வீக்'

காண்டம் அணியும் விஷயத்தில் இன்றைய இளைஞர்கள் தடுமாடுகிறார்கள் என்று சொல்கிறது சமீபத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட சர்வே ஒன்று. செக்ஸ் மற்றும் அதனால் ஏற்படுகிற பெண் கருத்தரித்தல் குறித்து ஆண்கள், பெண்கள் இடையே இந்த சர்வே நடத்தப்பட்டது. திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத இளைஞர்கள், இளைஞிகள் இதில்...
Share:

சனி, 25 செப்டம்பர், 2010

அய்யா வைகுண்டர் - பகுதி 1

1.நாஞ்சில் நாட்டின் கதை- நெல்லை விவேகநந்தா - கேரளாவிற்கும் சென்னை மாகாணமாக இருந்த தமிழ்நாட்டிற்கும் இயற்கை அள்ளிக் கொடுத்த பரிசுகள் ஏராளம். மேற்குத் தொடர்ச்சி மலையைத் தன்னகத்தே கொண்ட கேரளாவிலும், தமிழகத்தின் தென்பகுதியிலும் உள்ள மலைப் பகுதிகளில் நன்கு வளர்ந்த ரப்பர் மரங்கள் நிறைந்த...
Share:

பிள்ளைக் கறி வேண்டிய இறைவன்

தினமும் ஒரு சிவனடியாருக்காவது அமுது படைத்து விட்டு உண்பதுதான் சிவத் தொண்டரான பரஞ்ஜோதியார் குடும்பத்தின் வழக்கம். அன்று என்னவோ சிவனடியார் யாரும் அவர்களது இல்லத்திற்கு வருவதாக தெரியவில்லை. பக்கத்தில் எங்கேனும் சிவனடியார்கள் இருக்கிறார்களா என்பதை அறிய, பரஞ்ஜோதியார் வெளியில்...
Share:

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

சக்தி வாய்ந்த சக்குளத்தம்மா

கம்பீரமான உடல்வாகு கொண்ட வேடன் அவன். மரம் வெட்டுவதுதான் அவன் குலதொழில். மனைவி மற்றும் இரு ஆண் குழந்தைகளுடன் அந்த காட்டுப் பகுதியில் வசித்து வந்தான் அவன். ஒருநாள் அவன் ஒரு பெரிய மரத்தை வெட்டியபோது கருநாகம் ஒன்று வெளிப்பட்டது. வேடனை பயமுறுத்த அது படமெடுத்து ஆடியது. கையில் இருந்த கோடாரியால் அதை...
Share:

பிரா தரும் பாதுகாப்பு

பெண்களை எடுப்பான தோற்றத்தில் காண்பிப்பது அவர்களது மார்பகங்கள்தான். அதனால், அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பெரும்பாலும் எல்லா பெண்களுமே தங்களது மார்பகம் பெரியதாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். சிலர், தங்களது மார்பகத்தை பெரியதாக காண்பிக்க விசேஷ பிராக்களை அணிகிறார்கள். போதுமான...
Share:

எடுப்பான முன்னழகு வேண்டுமா?

சில பெண்கள் சராசரி உடல் எடையைவிட அதிக எடையில் இருப்பார்கள். திடீரென்று யாரோ சொன்ன ஆலோசனையின்பேரில் டயட்டில் இருந்து உடம்பை குறைத்துக் கொள்வார்கள். அப்படி இருக்கும்போது, அவர் எடுத்துக்கொள்ளும் சத்தான உணவு அல்லது மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காரணமாக அவரது உடல் மீண்டும் ஏறிவிடும். இப்படி உடல் எடையை ஏற்றிக்கொண்டும்,...
Share:

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

நீங்களும் செய்யலாம் விதவிதமான கொழுக்கட்டைகள்

விநாயகர் சதுர்த்தி அன்று மோதகம் மற்றும் கொழுக்கட்டை விநாயகருக்கு நைவேத்தியம் செய்வார்கள். நீங்களும் செய்து அசத்த சில கொழுக்கட்டை செய்வது தொடர்பான குறிப்புகள் : எள் பூரண கொழுக்கட்டை தேவையானவை : வெல்லம் - 1/4 கிலோ எள் - 50 கிராம் பச்சரிசி - 2 ஆழாக்கு ஏலக்காய் - 4 உப்பு, சர்க்கரை - சிறிதளவு செய்முறை...
Share:

வியாழன், 9 செப்டம்பர், 2010

விநாயகருக்கு எலி வாகனம் ஆனது எப்படி?

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!  கந்தர்வ மன்னனான அவனது பெயர் கிரவுஞ்சன். விநாயகரின் பக்தனும் கூட! கந்தவர்கள், நினைத்த மாத்திரத்தில் ஆகாய மார்க்கமாக எங்கு வேண்டுமானாலும் செல்பவர்கள்தானே? அதன்படி ஒருநாள் இமயமலைச்சாரல் வழியாக ஆகாய மார்க்கத்தில் சென்று கொண்டிருந்தான் கிரவுஞ்சன். திடீரென்று...
Share:

ஜூ.வி. ஆசிரியருடன் ஒரு சந்திப்பு - பாகம் 2

ஜூ.வி., பொறுப்பாசிரியர் திரு.குள.சண்முகசுந்தரம் உடனான பேட்டியின்  தொடர்ச்சி... கேள்வி : ஜூ.வி.,யில் விளம்பரம் அதிகம் வருவது இல்லையே... இடப்பற்றாக்குறையா? அல்லது சமூக அவலங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற நிலைபாடா? பதில் : சமூக அவலங்களை எடுத்துரைக்க வேண்டும் என்பதுதான் இதற்கு காரணம். மற்றபடி,...
Share:

புதன், 8 செப்டம்பர், 2010

ஜூ.வி. ஆசிரியருடன் ஒரு பேட்டி...

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.பில்., முடித்த நான், ஜூனியர் விகடன் பற்றி ஆய்வு செய்து சமர்ப்பித்து தேர்வு பெற்றேன். சமூக அவல உண்மைகளை வெளியிடுவதில் ஜூனியர் விகடனின் பங்களிப்பு (ஜனவரி - ஜூன் 2007) என்ற தலைப்பில் ஆய்வு செய்தேன்.  சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக நான் ஜூ.வி. பற்றி மேற்கொண்ட...
Share:

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

தோளுக்கு சீலை போராட்டம் - ஒரு பார்வை

தோளுக்குச் சீலை மறுக்கப்பட்ட காலத்தில் நடந்த அவல காட்சி...ஒரு நடிகை சினிமாவில் மேலாடை இல்லாமல் நடித்தால், இன்றைய சமுதாயத்தில் சிலர் கொஞ்சம் ஓவராகவே பொங்கியெழுந்து விடுகிறார்கள். அவர்களில் சிலர், இன்னும் ஒருபடி மேலே போய், சம்பந்தப்பட்ட நடிகைக்கே சேலையை இலவசமாக அனுப்பி வைக்கும் போராட்டம் நடத்துகிறார்கள்....
Share: