செவ்வாய், 30 மார்ச், 2010

மகளிடம் குழந்தையான தந்தை!

ஓவியம் என்பது மிக அழகான கலை. அதை எப்படி வேண்டுமானாலும் ரசிக்கலாம். எந்த கோணத்தில் வேண்டுமானாலும் அணுகலாம். நிர்வாண கோலமும் இதற்கு விதிவிலக்கல்ல. இதனால்தான், ஓவிய வகுப்பில் நிர்வாணமாக போஸ் கொடுக்க வரும் பெண்கள், ஆண்கள் அதற்காக வருந்துவதில்லை. நிர்வாண கோலம் எந்த வகையிலும் ஆபாசமில்லை என்பதற்கு...
Share:

சனி, 27 மார்ச், 2010

சம்மரை கூலாக்கும் கேரளா!

இப்போது ஆங்கில மருத்துவ முறையையே பெரும்பாலானவர்கள் பின்பற்றினாலும், பின்விளைவு இல்லாத நிரந்தர ஆரோக்கியத்தை என்றும் தரக்கூடியது ஆயுர்வேதம் மட்டுமே! இதன் வரலாறு தெரியுமா? ‘வாழ்க்கையின் விஞ்ஞானம்’ என்பதுதான் ஆயுர்வேதம். கிறிஸ்து பிறப்பதற்கு 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ஆயுர்வேத முறை பயன்பாட்டில்...
Share:

வெள்ளி, 19 மார்ச், 2010

கர்ஜித்த வீரத்துறவி!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1893 செப்டம்பர் 11-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற்ற உலக சமய மாநாட்டில் இந்தியாவின் சார்பில் சுவாமி விவேகானந்தர் கலந்துகொண்டு பேசினார். அந்த மாநாட்டின் மூலம் இந்து மதத்திற்கு புதிய எழுச்சியை கொடுத்தார் அவர். உலக வரலாற்று ஏட்டில் முக்கிய இடம் பிடித்த அந்த மாநாட்டில் விவேகானந்தர்...
Share:

குழந்தை பிறக்கும் தேதி

நீங்கள் கர்ப்பிணிப் பெண்ணா? எப்போது குழந்தை பிறக்கும் என்று ஆசையோடு எதிர்பார்த்திருக்கிறீர்களா? அப்படியென்றால் கீழே உள்ள காலண்டரை கிளிக் செய்யுங்கள். நீங்கள் கன்சிவ் ஆன மாதத்திற்குரிய நாளின் கீழேப் பாருங்கள். உங்களது டெலிவரி தேதி தெரிந்துவிடும்... ...
Share:

திங்கள், 8 மார்ச், 2010

தோழியாய்... காதலியாய்... மனைவியாய்... யாரடி நீ பெண்ணே?

தன்னில் விழுந்த மழைத்துளியைக் கொண்டு உயிர்களை உருவாக்குபவள் பூமித்தாய். அதேபோல், தன்னில் சேர்ந்த உயிர்த்துளியைக் கொண்டு மனித இனத்தை விருத்தி செய்பவள் பெண். அதே பெண்தான் தோழியாய், காதலியாய், மனைவியாய், தாயாய்... என்று பல அவதாரங்கள் எடுக்கிறாள். ஒட்டுமொத்தமாக இவள் பெண் என்ற வட்டத்திற்குள் வந்தாலும்,...
Share:

ஹிட்லரின் ஆரம்ப முகம்

ஜெர்மனியைச் சேர்ந்த அந்த ஓவியன் கடுமையாக உழைக்கக்கூடியவன். பகல் எல்லாம் உழைத்துவிட்டு இரவில்தான் வீடு திரும்புவான். இரவு, வீட்டுக்கு வந்ததும் தூங்கிவிட மாட்டான். ஐரோப்பாவின் வரைபடத்தை தனக்கு முன்பே வைத்துக்கொள்வான். அதையே நீண்டநேரம் பார்த்துக் கொண்டிருப்பான். ஒருநாள் இதை கவனித்துவிட்டாள், அந்த வீட்டு...
Share:

ஹிட்லரை புட்டுப் புட்டு வைத்த டைரி

ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர், யூதர்களுக்கு செய்த கொடுமைகளை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். தனது பதவிக்காலத்தில் 60 லட்சம் யூத மக்களை கொஞ்சம்கூட ஈவு இரக்கமே இன்றி கொலை செய்ய உத்தரவிட்டு, கொன்று குவித்தவன் அவன். ஜெர்மனி மட்டுமின்றி, தன்னால் பிடிக்கப்பட்ட பிற ஐரோப்பிய நாடுகளில் உள்ள யூத...
Share:

சனி, 6 மார்ச், 2010

சிட்டுக்குருவி பார்த்து இருக்கிறீர்களா?

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே மூங்கிலிலே காற்று வந்து மோதிட கண்டேனே ஹோய் சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே... ஆ…ஆ…ஆ…ஹாஹா….ஹா…ஹா… பறந்து செல்ல நினைத்து...
Share:

சிட்டுக்குருவி

குளிர் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணம் கொண்ட ஒரு சிட்டுக்குருவி வாழ்ந்து வந்தது. இலையுதிர் காலத்தின் இறுதிக்கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென் திசை நோக்கி பறக்க தயாராகின. ஆனால், இந்த சிட்டுக்குருவி மட்டும் அவைகளோடு செல்லக்கூடாது என்று தீர்மானித்துக்கொண்டது. குளிர்காலம் வந்தது. குளிரின்...
Share:

காமத்தால் களங்கப்பட்ட சரித்திரம்!

ஆண்களுக்கு நிகராக எல்லாத் துறைகளிலும் கால் வைத்துவிட்ட இன்றைய பெண்கள், ஒரு காலத்தில் குழந்தை பெறும் இயந்திரமாகவே பயன்படுத்தப்பட்டனர். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகளையே அன்றைய சமுதாயம் ஆவலோடு எதிர்பார்த்தது. அந்த ஆண் குழந்தைகளே வளர்ந்ததும்...
Share:

கண்ணதாசனை திகைக்க வைத்த பேச்சாளர்

எப்போதும் மங்கலகரமாக பேச வேண்டும் என்று சொல்வார்கள். கவியரசு கண்ணதாசனும் அதை பின்பற்றினார். ஆனால், அவர் கலந்துகொண்ட ஒரு விழாவில் பேசிய ஒருவர் அமங்கலமாக பேச, அப்போது ஏற்பட்ட தனது அனுபவம் பற்றி கண்ணதாசன் கூறியிருப்பதாவது :  சில சீர்திருத்த திருமணங்களுக்கு நான் தலைமை தாங்கி இருக்கிறேன். அப்படி நடந்த...
Share:

வெள்ளி, 5 மார்ச், 2010

ஆண்மையை பாதுகாக்கும் செவ்வாழை

எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு வராது. மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம். வயது ஆக ஆக எல்லோருக்கும்...
Share:

குழந்தை கிளிக் ஆகும் நேரம்

ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணையும்போது கரு உருவாகி, அது தாயின் வயிற்றில் குழந்தையாக வளர்ந்து, பத்தாவது மாதத்தில் குழந்தையாக வெளிப்படுகிறது. பெண்ணின் கருப்பை வாயுக்குள் செலுத்தப்பட்ட விந்-தணு 48 முதல் 72 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். அதேநேரம், பெண்ணின் கருப்பையில் இருந்து வெளிவரும்...
Share:

மஞ்சள் தினமும் பூசலாமா?

மங்கலகரமான பொருளாக கருதப்படும் மஞ்சள் பெண்களுக்கான அழகு - வசீகரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சளை உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. இதற்கு காரணம், அது மிகச்சிறந்த கிருமி நாசினியாக செயல்படுவதுதான். அதே மஞ்சளை தினமும் உடலில் தேய்த்து...
Share:

வியாழன், 4 மார்ச், 2010

தாய் என்றொரு தெய்வம்...

அந்த தாய்க்கு அவன் ஒரே மகன். அவன் ஒரு தாசியிடம் மனதை பறிகொடுத்துவிட்டான். அவளை தேடிச் சென்று, தேடிச்சென்று கையில் இருந்த பணத்தை எல்லாம் இழந்தான். அவனிடம் இனி பணம் எதுவும் இல்லை என்கிற நிலை வந்தபோது, அந்த தாசி அவனை எட்டிப்பார்க்கவே மறுத்துவிட்டாள். ஒருநாள், "உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை"...
Share:

புதன், 3 மார்ச், 2010

சாமியார்கள் லீலைக்கு யார் காரணம்?

காம வலையில் பெண்களை வீழ்த்தும் போலிச் சாமியார்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க வேண்டும் என்றால் பக்தர்கள் மத்தியில்தான், குறிப்பாக பக்தைகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். ஆசிரமத்தை தேடிச் சென்றால், அங்குள்ள அமைதியான சூழ்நிலையில்...
Share: