வியாழன், 25 பிப்ரவரி, 2010

வயதுக்கு வந்த பெண்களுக்கு...

அந்த காலத்தில் பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்துவிட்டால், அவர்களது கர்ப்பப்பை பலம் பெறுவதற்காக உளுந்தங்களி கொடுக்கும் வழக்கம் இருந்தது. இந்த களியில் வெல்லம், உளுந்து, நல்லெண்ணெய் சேருவதால் இரும்புச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து ஆகியவை நிறையவே காணப்படுகிறது. இவை கர்ப்பப் பையை பலப்படுத்துகின்றன. இந்த உளுந்தங்களியை...
Share:

அவல் பாயசம்

தேவையானவை : பால்                                             - 1 லிட்டர் வெள்ளை கெட்டி அவல்     - 1 கரண்டி சர்க்கரை                                  ...
Share:

கேழ்வரகு இனிப்பு அடை

தேவையானவை : கேழ்வரகு (ராகி) மாவு   - ஒரு கப் வெல்லம்                            -  1/2 கப் துருவிய தேங்காய்        ...
Share:

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

அரிசி - பயத்தம் பருப்பு பாயசம்

தேவையானவை : அரிசி                          - 100 கிராம் பயத்தம் பருப்பு     - 50 கிராம் சர்க்கரை                  - 200 கிராம் பால்                     ...
Share:

திங்கள், 22 பிப்ரவரி, 2010

ஹோலி கலாட்டாக்கள்

ஹோலிப் பண்டிகை என்றாலே வட மாநிலங்கள் களைக் கட்டிவிடும். இளசுகள் முதல் பெருசுகள்வரை எல்லோரும் வண்ணப் பொடிகள் ஒருவர் மீது ஒருவர் வீசியெறிந்தும், வர்ணம் கலந்த தண்ணீரை பீய்ச்சியடித்தும் மகிழ்வார்கள். இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் எல்லாம் வேறுபடுவதுபோல், இந்த பண்டிகை கொண்டாட்டமும் மாநிலத்துக்கு...
Share:

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

அய்யா வைகுண்டர் நிகழ்த்திய அற்புதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு என்ற இடத்தில் அவதரித்த அய்யா வைகுண்டர் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். அதில் ஒன்று... சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது - இயற்கையின் செல்வச் செழிப்புக்கு பெயர்போன கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அந்த ஊரின் பெயர் சாரையோடு. இந்த ஊரைச் சேர்ந்தவள்...
Share:

சனி, 20 பிப்ரவரி, 2010

கலர்புல் கொண்டாட்டம்!

இந்துக்கள் கொண்டாடும் கலர்புல் திருவிழா ஹோலி. இந்தியாவின் வட மாநிலத்தை சேர்ந்தவர்களே இந்த திருவிழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்கிறார்கள். பனி காலத்திற்கு விடையளித்து, வசந்த காலத்திற்கு வழிவிடும் விதத்தில் இந்த விழா அமைகிறது. கிருஷ்ண பகவான், தனது இளம் வயதில் கோபியர்களுடன் ஆடிய விளையாட்டை நினைவுபடுத்தும்...
Share:

கரு வளையம் உங்களை உறுத்துதா?

உங்களை பளிச்சென்று காட்டுவது முகஅழகு தான். அந்த முகத்தில் வசீகரமான அழகை தருவது கண்கள் தான். இதனால் தான் மீன் போன்ற கண்கள் கொண்ட பெண்களை ‘மீன் விழியாள்‘ என்றும், கூரான அம்பு போன்ற கண்களை கொண்டவர்களை ‘வேல் விழியாள்‘ என்றும் சொல்வார்கள். சில பெண்களுக்கு அந்த கண்களே மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்துவிடுவது...
Share:

இனி நீங்களும் அழகி தான்...!

அழகாக இருக்க வேண்டும் என்று எல்லா பெண்களுக்குமே ஆசை இருக்கும். இயற்கை தந்துள்ள அழகை இன்னும் மெருகூட்டுவது ஆடைகள் தான். அந்த ஆடையை அணிந்து கொள்ளும் விதமே அழகை நிர்ணயிக்கிறது. தங்கள் உடல் அளவுக்கு ஏற்ப, வயதுக்கு ஏற்ப ஆடையை அணிந்து கொண்டால் எந்த பெண்ணும் அழகியாக ஜொலிக்கலாம். ஒல்லியாகவும், உயரமாகவும்...
Share:

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

கிளியோபாட்ராவை கவர்ந்த குங்குமப்பூ

குங்குமப்பூ என்று சொன்னதும் அழகான குழந்தைதான் நம் நினைவுக்கு வரும். இதனால்தான், கருவுற்ற பெண்கள் தங்களது குழந்தை தமன்னா கலரில் பிறக்க வேண்டும் என்று தவம் இருக்காத குறையாக இந்த குங்குமப்பூவை வாங்கி பாலில் கலந்து குடிக்கிறார்கள்.  இந்த உண்மைதான் என்று இன்றைய மருத்துவம் உறுதிப்படுத்தவில்லை....
Share:

வியாழன், 18 பிப்ரவரி, 2010

இவர்தான் "மச்சக்காரன்"

மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் * எனக்கு பல இடங்களிலும் மாப்பிள்ளை பார்த்தார்கள். எந்த வரனும் சரியாக அமையவில்லை. அப்போதுதான், இந்த கோவில் பற்றி கேள்விப்பட்டோம். இங்கு வந்து வழிபட்டு பரிகாரம் செய்தோம். என்ன ஆச்சரியம்... அடுத்த மாதமே திருமணம் நிச்சயமாகிவிட்டது. அந்த நல்ல செய்தியை எல்லோருக்கும் சொல்ல வேண்டும்...
Share:

திங்கள், 15 பிப்ரவரி, 2010

பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா?

பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று சொல்லக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. இருந்தாலும், பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கக்கூடாதா என்று ஏங்கும் குடும்பங்கள் பல. ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுத்துப் பார்த்தால்தான் குழந்தை எது? என்பதை உறுதி செய்ய முடியும். ஆனால், காமசூத்ராவின் தந்தை வாத்சாயனாரோ,...
Share:

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

அதிசய தூங்கா புளியமரம்

தூங்கா புளியமரம் ஆன்மிகத்திற்கும், புளியமரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பல கோவில்களில் புளியமரம் தலவிருட்சமாக உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுயம்புலிங்கசுவாமி கோவில் அமைந்துள்ள உவரிக்கு அருகே உள்ள குட்டம் என்ற கடற்கரையோர கிராமத்தில் ஸ்ரீஆனந்தவல்லி அம்மன் கோவில் அமைந்துள்ளது....
Share:

சனி, 13 பிப்ரவரி, 2010

குழந்தை கவிதை

திருமணம் ஆன தம்பதியரிடம், குழந்தைக்கான வருகை பதிவாகிவிட்டதா என்பதை அறிய, எதுவும் விசேஷம் உண்டா? என்று கேட்பது இன்றைய சமுதாயத்தில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்த சூழ்நிலையில், திருமணம் ஆன ஒரு வருடத்தில் தாய்மை அடைந்த தனது மனைவியின் வயிற்றில் உள்ள தனது குழந்தைக்கு ஒரு தந்தை எழுதிய கடிதம் இது... என்...
Share:

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

காதல் செய்...

                              காதல் செய் மனமே காதல் செய்... வயது - 18 பருவம் மேனியெங்கும் படர்ந்துவிட்டதால் பாசாங்கு செய்யும் வயது தொட்டதெல்லாம் சொந்தமாக... காண்பதெல்லாம்...
Share:

வியாழன், 4 பிப்ரவரி, 2010

தாய்ப்பாலை சேமிக்கலாமா?

இன்றைய பெண்களில் பலர் வேலைக்கு செல்கிறார்கள். திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகும்கூட அவர்கள் வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. அவ்வாறு வேலைக்கு செல்லும்போது குழந்தையை இன்னொருவர் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறார்கள். வேலைக்கு சென்று 8-10 மணி நேரத்திற்கு பிறகு வீட்டிற்கு திரும்பி வந்தவுடன்,...
Share:

தாய்ப்பால் சுரப்பு எவ்வளவு?

பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பல சந்தேகங்கள் ஏற்படலாம். அவற்றில் முக்கியமானது தாய்ப்பால் சுரப்பு எவ்வளவு இருக்கும் என்பது. பொதுவாக குழந்தை பெற்றெடுத்த ஒரு நலமான பெண்ணுக்கு சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால் தினமும் சுரக்கும். இந்த தாய்ப்பால் சுரப்பு காரணமாக...
Share: